தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய சுமந்திரன் துரோகியே!

அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நாட்டியதை கொச்சைப்படுத்தியது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய கே.வி.தவராசா தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தொிவித்ததாவது,தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளையடுத்து “தமிழ் மக்களுக்கு … Continue reading தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய சுமந்திரன் துரோகியே!